தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன் பேசியதாவது: உத்தப்புரத்தில் ஒரு செங்கல்லைக் கூட பெயர்க்க முடியாது என்று சாதி வெறியர்கள் சொல்லிவந்த நிலையில் அதை தகர்த்தெறிந்த மகத்தான வரலாற்றுப் பின்னணியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவானது.